இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்லாண்டு பாடிடுவோம் ரின் பெண்கீழா {! 2:5?) ஆண்டில் எழுதப்பட்டது, சோவியத்துத் திருநாடே! : சோஷலிசத் தாயகமே!. காவியத்துப் புலவோர்கள் காசினியின் 25க்கள் குவம் ஓர்குலமாய் , ஓரினமாய் ஒருங்கிணைந்து. வாழ்க்கையினில் சீர்பலவும் பெற்றுயரச் செய்தபல கற்பனைகள் நனவாக, அன்றாட - நடப்பாகம் வையகத்தின் - மனிதகுலம் அனைத்துக்கும் - வழிகாட்டும் 'கிசுக்காக, புதுநெறியை, வஈழ்முறையை பொதுவுடைமைப் பெருவாழ்வு முதன்முதலில் தோற்றுவித்த முன்னானே வாழிய நீ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/89&oldid=989569" இலிருந்து மீள்விக்கப்பட்டது