இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றிடுமோர் உண்மையினை இவ்வுலக மாந்தரெலாம் இன்று ணரும் உதாரணமாய் ... இலங்கிப் புகழ் சுபந்தாய்! தாகத்தின் பக்திக்கோர் . சான்றாகத் திகழ்ந்துலக - நாயகமாய் , பா னிடர் தம் 'நம் பிக்கை வாய்த்திகழ்ந்தாய்! மானிடர்தம் நெஞ்சுரத்தின் . . 6.லிமைக்கோர் உரைகல்லாய்த் . தானிலங்கும் வியத்நாமே! தலைதாழ்த்தி வணங்குகிறேன்! ஆசீயத்தின் ஜோதியென அகில மெலாம் பாராட்ட வீசுபுகழ் பரப்பி வரும் வியத் நாமே வாழ்த்துகிறேன்! தின்னாட்டைப் பாழ்படுத்தும்

நீசர்களை நீறாக்க

உன்னோடு நாங்களெலாம் ஒன்றி நிற்போம் என்று சொன். என்னாட்டுக் கவிஞர் பலர் இயற்றியதோர் பாமாலை தன்னோடு நானுமுன்றன் சன்னதியில் வணங்குகின்றேன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/97&oldid=989586" இலிருந்து மீள்விக்கப்பட்டது