பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அவ்விசை கேட்டொருவன்- அடடா ! அக்குயில் வாழ்க"வென்ருன் செவ்விய ஓர்கவண்கல்-மோதிடச் சென்று பறந்ததுவே சென்று பறந்ததடா-அடவோ ! செத்து மடிந்திருந்தால் மென்று புசிப்பதற்கே-அக்குயில் மெத்தச் சுவைக்குமடா !' என்னச் சலித்துரைத்தான்-கவண்கல் எய்த சிறுகயவன் என்ன உலகமடா -நன்மை எப்படி வாழுமடா! 98