பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவியப் பாவை




மானம் உனக் கிலையோ ? மனம்வைத்தால்
பகை மலையோ ?
மறவர்குலம் இலையோ ? மனம் என்ன சிலையோ?
ஈனம்நமக் கல்லவோ ? இழித்துலகம் சொல்லவோ ?
இந்த உயிர் வெல்லமோ ? வீரமர பல்லமோ ?
-மொழி

12