பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை வெறி வேண்டும் DI காதல் வெறி வேண்டும்-தமிழ்ச்செல்வி காதல் வெறி வேண்டும்-என்றன் பேதை மனத் திடையே-உன்றன்.எழில் பேரொளி வீசிடவே-அந்தக் காதல் ஒளிப் பிழம்பால்-இன்பகிலே கண்டு களித்திடுவேன்-அங்தப் போதை வெறி யினிலே-வான் வெளி புக்குப் பறந் திடுவேன் செல்வத் திரு மகளே!-உன்னே நான் சேர நினைக் கையிலே-வஞ்சம் புல்லும் மனத் தவர்தாம்-கூடியொரு புன்மை தரு வாரேல்-என்றன் மல்லல் திரு நெடுங்தோள்-பகையை மாற்றிப் புறங்காண-உன்றன் முல்லை நகை காட்டிப்-போர்வெறி மூட்டித் தர வேண்டும் 27