பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை தமிழன் ஏக்கம் Π தமிழன் என்றதுமே - மிகப்பரி தாபம் பிறக்குதம்மா ! இமயம் வென்ருனே - அவன் இன்று ஏற்றங் குறைந்தானே ! சமையம் போகாதோ - தொல்லைதரும் சாதி தொலையாதோ ? சமரச வாழ்வு - மீண்டும் தளிர்த்துச் செழிக்காதோ ? உழுபவன் ஒருவன் - உடைதர உழைப்பவன் ஒருவன் பழமையின் பேரால் - பயன்பெறப் பார்ப்பவன் வேற்றவனே ? 53