பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை நாணம் ஏனே : Π கதவில் உடல்மறைத்துக் காட்டுகிருள் முகத்தை -எஃனக் கண்டவுடன் நாணம் கொண்டமையினுலோ? -கதவில் விதவிதமாய் மலர்சூடி மேலாடை சூடாமல் விளையாடித் திரிந்தாளே அதை எல்லாம் மறந்தாளோ ? -கதவில் விளையாடும் ஒருநாளில் வீண்வம்பு நான்செய்தேன் வெம்பிஅழு தெனேவைதாள் நான்வளையை கொறுக்கியபின் தலைநோகக் கொட்டியதை கினேயாமல் மறுநாளும் தானுக விளையாட வந்ததையும் மறந்தாளோ ? -கதவில் குடங்கொண்டு நீரோடு வருங்காலை இப்போது குனிந்ததலே நிமிராமல் கடந்துபிறர் அறியாமல் தடங்கண்ணி ஏகிடுவாள் தனியான கிலேகாணின் தானேக்கி நகை செய்வாள் மானுேக்கி மனம்யாதோ ? -கதவில் 60