பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை அஞ்சனமைக் கண்ணிரண்டும் கஞ்சமலர் விஞ்ச அம்பொனடிச் செஞ்சிலம்பு தஞ்சமெனக் கெஞ்ச மஞ்சள்ஒளி தங்குமெழில் கொஞ்சுமுக வஞ்சி வந்தெனது நொந்துழலும் வேதனைதீர் நெஞ்சில் -ஆடவாராய மெல்லியலே உள்ள மதை கல்விழிகள் சொல்ல மெய்யுருகும் என்கரமும் நின்கரமும் புல்லச் சொல்லுதொறும் தாள்விரல்கள் தாளவழி செல்லத் துள்ளிவரும் மான்பினேபோல் சூழ்ந்து வரும் வல்லி! -ஆடவாராய்