பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்வியப் பாவ்ை' தமிழைக் கோவிலுள் தடுத்திடும் பகையைத் தவிடெனப் பொடியெனச் செய்திடல் வேண்டும் தமிழன் என்ருெரு இனமுண் டாயின் தயங்குவ தேனே? எழுவீர்! எழுவீர்! -ஆண்டவன் நாமிடும் சோற்றினை ஒருநாள் உண்ட * நாயும் நன்றியை மறவா தன்ருே? பூமியில் தோன்றிய நாள்முதல் உண்டோர் புன்மைகள் செய்திட முனைவதும் நன்ருே? -ஆண்டவன் -** 14 |