பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை

=

இருள்சூழ்ந்து மருள் சூழ்ந்து சமுதாயம் இருட்டறையில் எதுவுண்மை பொய்யென்றே அறியாமல் துரங்குகையில் இருள்கீழ்ந்து வெளிக்கிளம்பும் ஞாயிறென அறிவொளியை ஈந்துவந்த ஈவேராப் பெரியாரின் திருநாடு இசைவாணர் கலைவாணர் விஞ்ஞானப் பெருமக்கள் எழுத்தாளர் பெரும்புலவர் கவிவாணர் நாடுய்ய வசையில்லா வழிகாட்டும் பேரறிஞர் தமிழ் காக்க வரிந்துகட்டி முன்னிற்கும் புலிக்கூட்டம் மிகுநாடு