பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை


முத்தம் தந்தான் எடுப்பு வந்தோடி முத்தம் தந்தானடி - தோழி அந்தமிகுந்த என்றன் சிந்தை மகிழ்ந்தவீரன் - வந்தோடி தொடுப்பு பந்தாடி மீள்கையிலே பகலோனும் வீழ்கையிலே செந்தாமரை முகத்தில் செவ்வாய் இதழ்புதைய A. --வந்தோடி முடிப்பு சோலையிலே பலநாள் மாலையிலே வருவான் சொன்னதில்லை ஒருசொல் சுந்தரக் குரிசில் மேலையிலே மணந்தான் போலவே நினைந்தான் மெல்லவே சிரித்தான் உள்ளமே பிணித்தான் - வந்தோடி × 58