பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கிலையாய் இரு - எடுப்பு கொள்கையில் நிலையாயிரு மனிதா - கொண்ட கொள்கையில் நிலையாயிரு மனிதா - எந்தக் கொடுமைகள் வந்தாலும் கலேகா திரு மனிதா -கொள்கை தொடுப்பு கொள்ளைநிதி பலவாக உனை நாடிக் குவிந்தாலும் கொடுவறுமை மிகவாகித் துயராலே அவிந்தாலும் -கொள்கை முடிப்பு சரியா இது தவரு என அறிவால்மிக நினைவாய் தகுமேஇது எனஓர்நெறி விழைவாய் அதில் புகுவாய் உரமேபெறு பயமேதொலை இறவாதவர் இலேயே ஒருசாண்வயி றுணவே பெற நிலைமாறுதல் புலேயே -கொள்கை

87