பக்கம்:கிட்கிந்தா காண்டத் திறனாய்வு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 கிட்கிந்தா காண்டத் திறனாய்வு இப்படி ஒரு படலம் கதைக்குத் தேவையில்லைதான். வால்மீகி கூறியிருப்பதால் கம்பரும் எழுதிவிட்டார். ஆனால் இருவரின் கதைப் போக்குக்கிடையே வேறுபாடு உள்ளது. மராமரத்தைத் துளைத்ததே போதும் - மேற் கொண்டும் இராமன் வலிமையை அறிவிக்கும் முகத்தான் இப்படலம் இடம் பெற்றுள்ளது.