இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முடிவுரை
89
விரித்துரைத்தார்[1] ; பட்டம் பெற்ற மாணவர்களிற் சிலரேனும் இத்தகைய பணியை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும் என்று, ஆர்வத்தோடு பேசினார் ; கற்கோயில்களில் அமைந்த சாசனங்களும், மறைந்து கிடக்கும் மாநகரங்களும் வெளிப்படும் காலமே தமிழ் நாடு ஏற்றமுறும் காலம் என்று எடுத்துரைத்தார். இவ்வாறு சொல்லாலும் செயலாலும் நல்வழி காட்டிய கிருஸ்த்தவத் தொண்டர் அனைவருக்கும் தமிழ். நாட்டாரது. நன்றி என்றும் உரியதாகும்.
- ↑ Address delivered at the convocation of the university of Madras in 1879.