98
என்று வள்ளுவரும் இவ்விரு கருவிகளையே வியந்து கூறுகிறார்.
ஏதென்ஸ் நகர இளைஞர்கள் தம் ஆரம்பப் படிப்பு முடிந்ததும் போர்ப் பயிற்சி பெறவேண்டும் என்பதை முன்னர் அறிந்தோம். அங்ஙனம் அவர்கள் நான்கு ஆண்டு பெற்ற போர்ப்பயிற்சி அவர்களை மேலும் தம் கல்வியறிவைப் பெருக்குவதற்கு உணர்ச்சியை ஊட்டி வந்தது என்று கூறலாம். இது பொதுத்தொண்டில் ஈடுபட்டு உயர்ந்த உத்தியோகங்களைப் பெற்றுத் தம் இசையை நாடத் தூண்டியது எனலாம். இவ்வாறு கல்வியால் புகழ்பெற விரும்பி நிற்பதை அறிந்து சிசிலியிலும், மற்றும் கிரேக்க நாட்டின் சில பகுதியிலும் உள்ள கல்விமான்கள் ஏதென்ஸ் நகருக்கு வந்து பல்வேறு பொருள்களைக்குறித்து ஆங்காங்குச் சொற்பொழிவு ஆற்றத் தலைப்பட்டனர்.
இதனால் நூலாகிய கருவிக் கொண்டே கல்வியைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்ப தின்றிச் சொற்பொழிவுகளைக் கேட்பதலுைம் அறின்வை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என்பது பெறப்படுகின்றதன்றோ? நம்மவர்களும் இதன் முற்றிலும் நம்பி இருந்தனர். இன்றேல் பெறப்படுகின்றதன்றோ?பெறப்படுகின்றதன்றோ பெறப்படுகின்றதன்றோ வள்ளுவர் கேள்வி என்ற அதிகாரத்தில்,
‘கற்றில யிைனும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை’
என்று கூறியிருப்பாரா ?
அவர்கள் ஆற்றிய சொற்கிபாழிவுகள் மக்கள் கடமை, வான நூல், கணிதம், இலக்கியம் என்னும்