பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/30

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13

      பரமண்டல செபம்

'பொன்னார் மேனியனே' என்ற மெட்டு 1 விண்ணூர் மண்டலத்தில் மிக - வீற்றிருக்கும் எந்தையே பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப்படுவதாக கண்ணார் உம்மரசு- கடி -தாய் வருகவானில் உம் எண்ணே யாவதுபோல் -ஆக- இப்புவிமே லென்றுமே.

2 அன்றே ஊணிடும் யாம் எமக் காகார் குற்றம் [பொறுக்கும் நன்றே போலெமக்கும் அருள் - நாதனே குற்றம் பொறும் தொன்றார் சோதனையும் வருந் துன்பமும் தீர்த் (தருளும் மன்றே உம்முடைமை - ராச்சியம்-வல்லமை மாட்சி, ஆமென்.

        15
கவலைப்படாமை

'கலிலோ' என்ற மெட்டு மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை முழ ஒருமை அனுபல்லவி தினமே தன் வினை செய்வ தருமை தெரிவதோ தினமறுமை - வெகு சிறுமை (ம)

         சரணம் 

எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ முனமாவி மெய்யுட னளித்தவன் முன்னவை மறுப்பானோ வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே தேவகரமே (ம)

         16 

நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கினது

'சுஜனஜீவனா' என்ற மெட்டு
           பல்லவி 

பரமநாதனே திருப் பதும பாதனே ஏசு