பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16. (ம) 3 ஐம்பதைம்பது பேராய் அமர்த்தியனைவரையும் ஐந்தப்ப மிருமீனை ஐயன் ஆசீர்வதித்தார் (ம) 4 போதியவரை யுண்டு புடைக்க விலாவினூடே மீதிய துணிக்கையும் மிகுந்த பன்னிரு கூடை 5 பெண்ணே பிள்ளை தவிரப் பெருவிருந்துண்டவர்கள் எண்ணிலையாயிரவர் இருந்ததாகக் கண்டனர். (ம) 20 பிறவிக்குருடனுக்குப் பார்வையளித்தது 'காணக்கிடையாத தங்கம்' என்ற மெட்டு பல்லவி ஆனந்தப் போராமென் அங்கம் - பர மானந்தப் பேறாமென் அங்கம் அதை மானுங் கரணமில்லை யெங்கும் -மதிவிளங்கும் (ஆ) சரணம் 1 காணச் சுடர்மணியாம் காமர் முகத்தணீயாம் காட்சி நன்மாட்சி சுயாட்சி உரை சாட்சி 2 ஏழையென் மீதிரங்கி யிருகண்ணுந் திறந்தவர் ஈசன் மகேசன் பிரகாசன் கிறித்தேசன் 3 சேற்றைப் பூசி விடுத்தார் சீலோவாம் நீரடுத்தே சென்றேன் கை மொண்டேன் கண் கொண்டேன் உடனே கண்டேன் (ஆ) 4 ஒருவர்க்கு மிவ்வற்புதம் உரையாவகை எவ்விதம் ஓங்கும் நவாங்கம் தான்யாங்கும் உரைத்தாங்கும் (ஆ) 21 (ஆ) மருரூபமானது 'கொலுமவரெகத' என்ற மெட்டு தோடி ஆதி பல்லவி மகிமையேசு பர மாதங்க மேனி