17
அனுபல்லவி
1.பகலென முகவொளி பனியுறை கட்டி நிகர் வகையவர் தேகமும் வத்திரமும் ஒளியான. (ம)
சரணம் 1
மோசே எலியா ஏசு மூவரும் எருசலை ஏசுமுடிவைப் பற்றிப் பேசினர் நேருமுந்திச் சீடர்மா பேதுரு சிறந்த யோவான் யாக்கோபு கூசவே பார்வை மலைக் கொடிமுடி மேலே
2.செஞ்சரன் நாத உந்தன் சித்தமேல் முக்கூடாரம் விஞ்சவறைவோ மென்றே வேண்டினன் பேதுருவும் மஞ்சு மேல் நேசகு மரனிவர் என்ற ஒலி அஞ்சினர் சீடர் ஏசும் அபயமளித்தார் (ம)
22
பவனி
'வங்கார மார்பிலனி' என்ற மெட்டு
சந்தக்குழிப்பு
தானான தானதன தானதன தான தன தானான தானதன தானதன தானதன தானான தானதன தானதன தான தனந் தன தான ஈராறு சீடர்களு மேசுவுன தாணையென நேராக வேகிபெப கேயெனும் வூரதனில் நாராரு மாகழுதை யோடுமறியே கொடுவந்தவை மேலே சீரான சீரையணிவார் பணிய மாறரிய வீரா நல் வீறுபெற வேறிவல சாரியினை ஏராள மானநரர் சீரைவிரி பாதை புரிந் திதமாக வேறான பேர்பசியே சாகைவழி பாவவிரு சாரார்கள் தாவிதுகு மாரபர நாமவரர் ஒரோசை யானதுதி யாருனத மோசனாவென் றுரைகூர மாராய மாவெருச லே நகர வீதிகளில் ஆராரு மாரெனவி சாரணைசெய் வார்மருள நேராளர் மாறுநச ரேயகுருவேசுவெனும் பெருமானே! 3