பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/35

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

18

நீராரு வாவதியும் நேரறுத ணாருமுகம் ஏராக வாலயம தேகியதி காரமொடு சூரான சூரனென மாறியக வாணிகரும் புறமாக

வாரான வாரடியி னால் வெருவி யோடிடவும் மாறாடு காசுபுற வோர்பலகை யாசனமு மாறாக ஓதுசெப வீடுகளர் மா குகையென் குமரோனே!

பாராத பேர் முடவ ரோடுபிணி யானர்பலர் சீராக நீசெய்தவ மாபுதுமை தாவி துகு மாராய ஓசனவெ னோசையிடு பாலரொடுஞ் சினமாகி

நேராத பாரகர்பு ரோகிதரி தேனெனவும் நீரோது வேதமென ஓர்வசன மோதிவிரி பாரான வாழ்விலொரு மாவயரான பரம் பொருளோனே.

             23

தலைவி தோழிக்குச் சொல்லியது 'வெள்ளிப்பிடி யறுவாள்' என்ற மெட்டு

        ஆரபி - ஏகம் 

மானிடருந் திரளாக மாணவக ரொடே கூடக் கானமிளை யவர்பாடக் கல்விமானுங் காணாவாறே பானுவொரு புயன்மேலே பாய்ந்து வரல் போலே சாலேம் மாநகரி லொருபவனி மன்னன் வரக் கண்டேன் நானே.

வாகை பெற வயவீரர் வாளெனவே ஓலை வீசி ஓகையுடன் இளையோரும் ஓசன்னா ஓசன்னா வென சாகைதழை பலபேர்கள் சாலையிடச் சாலேம் நகர் மாகழுதை மிசையேறி மன்னன் வரக்கண்டேன் நானே.

காவலரார் இவரென்று கண்டவரே கேட்டயர தேவதிரு வரரான தேசிகன் கிறித்தே சென்றார் தாவிதுகு மரனாகத் தங்கமேனி பொங்கவொளி மாவலமை யொடுவீதி மன்னன் வரக் கண்டேன் நானே.