பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தொகையறா


ஆறுசாடிகளின் நீரை அருமை ரசமாகச் செய்த
அற்புதமா மகிமைத் தேவன்
நீறு மூடுந் தழல்போல நிமலனாம் அவதாரன்
நித்திய மாவழி மெய்ச்சீவன்

சரணத் தொடர்


ஏதேனில் ஆதி மணம்
ஏவாளோ டாதம் முனம்
ஈசனே குரு தந்தையும் மாமனும்
ஏசுவே திரு இந்தமகா மணம் (கா)

 

13
மலைப் பிரசங்கம்.
ஜெபிக்கும் முறை.
'வரழலோ சகிப்ரோ' என்ற மெட்டு.
சீரவாணி- ருபகம்

பல்லவி

ஜெயம்பெறச் செயவே ஜெபமே
ஜெகமேயலகை தீர

அனுபல்லவி


புயபல தானியல் மனமே
புவனமன்னும் போகும் பின்னே (ஜெ)

சரணம்


அதிகவாச கார்த்தமே அறையா திருமின் அவையிலென்றும்
அகவுறையாண்ட வ்ரறிவார் அரியது திகளே யமையும்
இதர சிந்தனை விண்டறவே ஏகி நீட அந்தரங்கம்
இறையைத் தரையிற் கும்பிட்டேத்தி
இளகி யன்பு மல்கி நின்றே (ஜெ)