கி.வா.ஜ.வின் சிலேடைகள் 芷麟夏
அங்கி-அங்கியின் ஊர்தி
பிமரம் கெடுக்கின்ற காந்த் மலையிற்
பிறங்குகுகன் சமரம் பொரும்.அக ரர்குல காலனைத்
தாழ்ந்திலர்போல் குமரி இவள்பிரி வாம்.அங்கி போக்கக்
குறித்திலள்யாய்: - அமரும்அவ் வங்கியின் ஊர்தியைக் கொன்றாள்;
அறிவிேைள.
பிமரம்-பிரமம் மயக்கம்: 'பிமரம் கெடமெய்ப்
பொருள்பே சியவா' (கந்தர் அநுபூதி). பிறங்கு-விளங்கு
கின்ற, சமரம் பொரு-போர் புரிகின்ற, தாழ்ந்திலர்போல். வணங்காதவர்களைப்போல். குமரி இவள்-இந்தத் தலைவி யினுடைய. பிரிவாம் அங்கி-தலைவனைப் பிரிந்த பிரிவுத் துன்பமாகிய தீயை அங்கி-அக்கினி. அங்கியின் ஊர்தியைஅக்கினி பகவானின் வாகனமாகிய ஆட்டை.
அக்கினியைப் போக்காமல் அவன் வாகனத்தைப் போக்கினள் என்றது ஒரு நயம்.
ஏழகம் - ஒரகம்
ஏழுல கும்புகழ் செப்பும் குமாரன்,
இளமுருகன் ஏழுல கும்செலும் ஆணையன், காந்த இறும்பினிலே - - 'ஏழுகை யான்னன் மாமயல் ஏற
இரங்கும்.இவட்கு ஏழகம் போக்கிடின் ஒரக வாழ்வுறல்
எவ்வண்ணமே.
சி-8