பக்கம்:கீதைப்பாட்டு.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234. கீதைப் பாட்டு ஆசாபாச-சதைர்ப்-பத்தா: காமக்ரோத-பராயனா: ஈஹந்தே காமபோகார்த்த-மன்யாயேனார்த்த-லஞ்சயான் 12. ஆசை யென்றுள பாசநூ றுகளிற் பிணித்தவ ராகியும் ஆயகாம வெகுட்சியிற் றலையாய நிட்டைய ராகியும் நேசவின் பமுணற் பொருட் டநியாய மாகிய நெறியினி னிதியினைத்தொகை பெருகுதற்கென வதிகரே முயல் சிற்பரால் 384 நூற்றுக்கணக்கான சைக் கயிறுகளால் கட்டுண்டு, காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காமபோகத்துக்காக அநியாயஞ் செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள். இத-மத்ய மயாலப்த்த-மிமம் ப்ராப்ஸ்யே மனோரதம் இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புளர்த்தனம் 13. ஈதெனாலிது போதி னெய்திய திம்மநோரத மெய்துவேன் ஈது செல்வ மிருப்ப தாமிது வும்மெனக்கினு மெய்துமால் 585 "இன்று இன்ன லாபமடைந்தேன். இன்ன மனோரதத்தை இனி எய்துவேன் இன்னதை யுடையேன் இன்ன பொருளை இனிப் பெறுவேன். அஸ்ெள மயா ஹத சத்ருர்-ஹனிஷ்யே சாபரானபி ஈச்வரோஹ-மஹம் போகீ லித்தோsஹம் பலவான் ஸ்லகீ 14. பகைத்தவ னிவன்னுயிர் விடுத்தது மெனாலே பகைப்பவர் பிறர்க்குமத மேபுரிய கிற்பேன் செகத்தலைவன் யானுரிய போகமுளன் யானால் சித்தன் வலியுள்ளவன் சுகாதுபவி யானே. 585 "இன்ன பகைவரைக் கொன்றுவிட்டேன் இனி மற்றவர்களைக் கொல்வேன் நான் ஆள்வோன் நான் போகி. நான் சித்தன் நான் பலவான் நான் சுக புருஷன். ஆட்ட்யோsபிஜனவா-னஸ்மி கோsன்யோsஸ்தி லத்ருசோ மயா யகூடியே தாஸ்யாமி மோதிஷ்ய இத்-யஜ்ஞான-விமோஹிதா: 15. செல்வமுள னல்லகுல சென்மமுள னாவேன் சிவனுபவ னென்றனொடு.வேறெவனு.ாானோ நல்குறுவல் வேட்பல் களிகூர் வலென்வேயஞ் ஞானமத னாலதிக மோகமுள ராவர் 587 "நான் செல்வன். இனப்பெருக்க முடையோன் எனக்கு நிகர் யாவருளர்? வேட்கிறேன். கொடுப்பேன் களிப்டேன் என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கீதைப்பாட்டு.pdf/235&oldid=799791" இலிருந்து மீள்விக்கப்பட்டது