பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேலம் கே. ஆர். ஜி. நாகப்பன்-இராசம்மாள் அறக்கட்டளையின் 1994ஆம் ஆண்டு பகுத்தறிவு நூலுக்கான முதற்பரிசினை கீதை காட்டும் பாதை பெற்றுள்ளது. இந்நூலினை முதற்பரிசுக் குரியதாகத் தேந்தெடுத்த இலக்கியக் குழுவினர் : புரவலர் : அறப்பணிச் செம்மல் கே. ஆர். ஜி. காகப்பன் தலைவர் : கவிஞர் எழுஞாயிறு குழு உறுப்பினர்கள் : கவிஞர் தமிழ் நாடன் கவிஞர் ஆ. நாகராசன் கவிஞர் எஸ். பால்யாண்டியன் பேராசிரியர் எம். எம். மணி புலவர் கோ. வேள் கம்பி பரிசு கல்கிச் சிறப்பித்த இலக்கியக் குழுவினர்க்கு உளம் நிறைந்த நன்றி тьи ттвтёАалйшайт