பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்த்தனிடம் பூத்த நல்லெண்ணம் 39. கண்ணன் காட்டிய வழியைப் பின்பற்றிப் போருக்குக் கிளம்பினான். போரின் முடிவில், குழப் பமும் அழிவும் ஏற்பட்டனவே தவிர, யாரும் அதிலிருந்து மீளவில்லை. போர் முடிவில் வெற்றி பெற்றவர்களும் விரக்தி மனப்பான்மையே பெற்றிருந்தார்கள் என்றே பாரதக் கதை கூறுகிறது. இதுதான் கண்ணன் காட்டிய வழி! மேலும் ஆராய்ந்து பார்க்கலாம்.