பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செத்து மடிவதே சிறப்பு 65 மக்களைக் கூறுபடுத்தி . அவர்களின் உழைப் பில் தாங்கள் சுகமாக வாழ நினைக்கும் கொடிய பாதகர்களே யல்லாமல் வேறு யாராக இருக்க முடியும். தாழ்த்தப்பட்டவர்களை மேலும் மேலும் தாழ்த்தி வைக்கவும், ஏறிக் கொண்டவர்களை மேலும் மேலும் ஏற்றங் கொள்ளச் செய்யவும் ஏற்படுத்தப்பட்ட சதி தான் கீதையாக உருவாகி யிருக்கிறது. இந்தச் சதிக் கூட்டத்தின் தலைவனாகக் கண்ணன் திகழு கிறான். இதில் அய்யமே இல்லை.