பக்கம்:குக்கூ.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

உச்சி மலையில்
தவம் செய்தொரு மரம்
கேட்கும் வரம்....
சாலையில் நிற்க.

32

வாசலில் வந்து
மறந்து நின்று
மெளனமாய்த் திரும்பினாள்
பூக்காரி,
அவள் கவலை
யாரிடம் விற்பது?
அவன் கவலை
யாருக்கு வைப்பது?

38 ◯ குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/39&oldid=1233675" இலிருந்து மீள்விக்கப்பட்டது