பக்கம்:குஞ்சாலாடு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நள்ளிரவில் 37 வெளிகள் பலவும் தாண்டிச் சென்ற அவர்கள் கண் முன் ஒளி ஊற்றுக்கள் பொங்கிப் பிரவகிப்பதுபோல் மின்சார இளக்குகள் பளிச்சிட்டன. சமாதி கிலே பெற்றுக் கிடந்த ஊருக்கு எதிரிடையான உயிருலகமாய் திகழ்ந்த அந்த இட்ம் மும்மூர்த்திகளுக்கும் வியப்பளித்தது. இது என்ன? என்ற கேள்வி அதை பிரதிபலித்தது. இதுவா, இது... இது வந்து நடுநிசி நகரம்' என்ருர் கிருஷ்ண பிள்ளே புன் சிரிப்புடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குஞ்சாலாடு.pdf/43&oldid=800304" இலிருந்து மீள்விக்கப்பட்டது