இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவள் ஒரு தசசி. சமூகம் தன் காமப் பசியை தீர்த்துக்கொள் வதற்காக சிருஷ்டித்து விட்ட ஜந்து அந்த வாழ்வை அவள் விரும்பவில்லை. திரு. மணம் வேண்டுமெனத் தவித்தாள். - - 錄。 *
- கறைபட்ட அம் மலரை மணந்த மணவாளனி டம் அவள் உள்ளத் திருப்தி பெறவில்லை. ஏன்? வாழ்வின் மறுமலர்ச்சி அவளே எப்படிப் பாதித் தது : மீண்டும் அவள் பூர்வாசிரமம் காடியது ஏன் ?
அது எதன் பிசகு இன்றையத் திருமண சம் பிரதாயக் குடும்ப வாழ்வின் கோளாறுதான ? இதைப் போன்ற புதிர்களின் விடைதான் { நாவல் ) ஆசிரியர் : வல்லிக்கண்ணன் இது சாந்தி நிலைய வெளியீடு மூன்று பிரசுரமாகும் தேதி :