மக்கட் பேறு,
என்றன் அமிழ்தே" என்று கூவியபடி!
மைப்புரு வத்து மங்கை நகைமுத்துக்
கைப்புறத் இல்தன் கட்டழகு சுமந்து
வந்துதாழ் வாரத்இில் மணவா எனிடம்.
காட்டி நின்றாள்! கண்டவே டப்பன்: அடங்கொணா மகழ்ச்சியால் அருமை மகளை எடுக்க விரைந்தான். "அதுதான் இயலாது! கொள்அன்று; கொத்த மல்லி அன்று;
பிள்ளை அத்தான்* என்றாள் பெற்றவள்.
- பிள்ளையைத் தூக்கும் பெருந்திறம் தானும்
கொள்ளவே சொல்லிக் கொடு"வெனக் கேட்டான். வேடப்ப னுக்கு விளக்குவான் துணைவி:
- ஆழியில் உருவமான அழகுமட் கலத்தை
இயற்றி யோர்க்கே எடுப்பது முடியும்;
சுட்டமட் கலத்தை எவரும் தூக்கலாம்!
இறுகா அமிழ்இன் இளகல் உடம்பை
உறுத்தாமல் தூக்க ஒருதிறம் வேண்டும்.
இன்னும் சொல்வேன் நன்று கேட்க:
குளநீர்த் தாமரை குழந்தையின் இளந்தலை! அம்மலர்த் தண்டே அழிய 'மெல்லுடல்” 'தண்டுடல் மலர்த்தலை தாங்குமோ அத்தான்? 'ததலைஉடல் இரண்டைபயும் ஒருங்கு தாங்க. உலைஅமிழ்தை வறியவள் ஒருத்இதூக் கல்போல் தவறாது தூக்குவது தலையா இயகடண். தெரிந்ததா அத்தான்” என்றாள் தெரிவை; ஈகற்றேன் கணக்கா யரேகற் றபடி.
நிற்கும் படியும் நிகழ்த்துக* என்றான்...
தூக்குக் காட்டினாள் தோகை
தூக்இனான். “சரி* எனச் சொன்னாள் துணைவியே.
தந்தையின் தவறு அறு? விருத்தம் வேடப்பன் உணவ ருந்த. மகளோடு விளையா டற்குக் கூடத்தில் வந்து பார்த்தான் தூங்இடும் குழந்தை கண்டான்.
- ஆழி - குயவர் சக்கரம்: