பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
மாட்டிள்வால் பற்றியதால்
சேற்றினிலே மாயவில்லை;
மேலும் முதியவர்
கேட்டிரா இன்னும்
இளத்துகின்றேன்-மாட்டுவண்டி
முன்னிருந்த பிள்ளை
முடிய தெருங்கையில்நான்
பின்னிருந்த கையால்
பிடித்திழுந்தேன்-என்ன
வலிவாய் எருதிழுத்தும்
ஓடவில்லை வண்டி|
நலிவொன்றும் பிள்ளைக்கு
தண்ண–இலையன்றோ?
இன்னும் முதியவர்
வீட்டில்லை ஒன்று
நிகழ்த்துகின்றேன் நற்பழங்கள்
ஊட்டி வளர்த்தாலும்
உரிமையெண்ணிக்-கூட்டில்
இருக்கப் பிடிக்காத
கிள்னைபோல் இல்லத்
நெருக்கதவை மெல்லத்
திறந்தே-இருட்டில்
அயலூரில் கூத்துப்பார்த்(தர்)
ஆலடியில் தூங்கி
வெயில்வருமுன் வீட்டில்
புகுந்து-துயில்வதுபோல
காட்டிக் கலைக்கழகம்
சென்றேன் கதைலில்வந்த
பாட்டை முனுமுணுத்துப்
பாடுகையில்-றீட்டுப்
பிரம்பால் கணக்காயர்
பின்ஒன்று வைத்தார்.
'அரம்பைவந்தாள்' என்றத்தப்
பாட்டில்-வரும்வரியை
35