பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56
செத்தபின் நன்புகழ் ஒன்றே
சிறத்திட வேண்டுதல் கருதி
ஒத்தவர் அனைவரும் எனச்செயல் செய்யும்
உயர்திர விடரின் குழுதி|
மாவரசர்
வேடன் தமிழ்க்கண்ணி 5 நமதுளமாம்
மாடப் புறாவை மடக்கிக் கவர்ந்ததற்கு
நன்றி' எனவுரைத்தார் மாவரசர். நற்றலைவி
ஒன்றுபா டென்றாள் உவந்தூ
நகைமுத்து
கலையிற் பெண்ணே இலரூ-பல்
கலையினிற் பெண்ணே இலகு!
நிலையினில் உயரவேண்டும் பெண்ணுல
மலைவீசளாக் காகுதல் வேண்டும்1 நீ
மலைவிளக் காகுதல் வேண்டும்! நீ
புலைமைகொள் கீழ்நிலை தளையுலகு தாண்டும்!
என்று நகைமுத்தாள் பாடினாள் என்னஇன்பம்
என்று மகிழ்ந்தாள் எழிற்றலைவர் மற்ற
இளையார் தலைக்கொள் நியம்பிடுவார். யாரும்
களையாது காதுகொடுத் தாம்
நாவரசு
தென்னை
அறுசீர் விருத்தம்
தலைவிரித்தாய் உடல்இளைத்தாய்
ஒற்றைக்கா மாஸ்தின்தாய்
தமிழ்நாட் டார்க்குக்
குலைவிரித்துத் தேங்காயும்
குளிபினநீ ரும்கூரைப்
பொருளும் தந்தாய்
கலைவிரிந்த நல்லார்கள்
குடும்ப விளக்கு
தாம்பசித்தும், பிறர்பசியைத்
தவிர்ப்ப தற்கே