பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்த்தும் இரங்களும்

109


        உழைத்து உண்ணும் உயர்நெறி காட்டினார்
        இஸ்லாம் மதம் கண்டார்.
        சமாதானம், சகோதரத்துவத்தைச்
        சமய நெறியில் நிலைநாட்டிய
        நந்தம் போற்றுதலுக்குரிய
        அண்ணல் நபிநாயகம்
        புகழ்வளர்க வையகம் வளர்க!
        இயைந்தவா றெல்லாம் திருமறை வாக்கில் அருளிய
        ஒழுங்குகளைக் கற்போம்! ஒழுக்கங்களைப் பேணுவோம்!