பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/377

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாள்வழிக் கவிதைகள்

365


தண்ணீர் வறண்டு போனால் எதைக் குடிப்பது?
என்றெல்லாம் எண்ணி எண்ணி
நாளைவரும் மரணத் துன்பத்தை இன்றே அனுபவிக்காதே!
வேண்டாம்! வேண்டாம்!
இன்று வாழ்க! இன்றுள்ள வாய்ப்புக்களை எண்ணி
மகிழ்க!
இன்றே வாழ்க! இனிது வாழ்க!