பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/387

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறள் நூறு



383


ஆடையைக் தற்றுக்கொண்டு தானே துணை செய்ய முன் வந்து நிற்கும்.

பொருள்

தெய்வம் வாளா வேண்டுதலுக்குத் துணைசெய்ய முன்வராது. முயற்சியினை மேற்கொண்டாருக்கு அவர் வேண்டாமலே வந்து துணை செய்யும்.