இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
(4) அறுபான்மும்மை நாயன்மார்களுக்கு எண்ணெய்க் காப்பும், திருமுழுக்கும் செய்வித்துச் சிறப்பு வழிபாடு செய்தல். | |||
(5) பெரியபுராணத்தைப் பரப்பும் தொண்டர்களைப் பாராட்டிச் சிறப்புச் செய்தல். | |||
(6) பெரியபுராண மறுப்புரைக்கு மறுப்புரை எழுதி வெளியிடுதல். | |||
(7) அனுபான்மும்மை நாயன்மார் தொண்டை நடைமுறைப் படுத்திய செயல்முறைபற்றி ஆய்வு செய்தல். | |||
32 | சாக்கிய நாயனார் | மார்கழி-பூராடம் | (1) திருக்கோயில் வழிபாட்டில் நம்பிக்கை யில்லாதவர்களுக்கு நம்பிக்கை யூட்டும் வகையில் நேரடியாகத் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளுதல். |
(2) அந்த வகையில் பேசுதல்-எழுதுதல்-அரங்குகள் நடத்துதல். | |||
(3) அந்தவகையான நூல்கள் அச்சிடுதல். | |||
33 | சிறப்புலி நாயனார் (9) | கார்த்திகை-பூராடம் | (1) சிவபூசகர்களுக்கும், அடியார்களுக்கும் அமுதளித்தல்-பொருள் அளித்தல். |
34 | சிறுத்தொண்ட நாயனார். | சித்திரை-பரணி | (1) திருமடங்களுக்குப் பிள்ளைகள் சேர்த்தல். |
(2) சமய இயக்கத்துக்குத் தொண்டர்களைச் சேர்த்தல். |