கி.வா. ஜகந்நாதன் எழுதியவை
“.............கபிலர் பாடல்களுக்கு விளக்கம் தந்து பாரியின் பெருமையை விளக்குமிடம் அழகாக அமைந்துள்ளது."
கோவூர்கிழார்:
“.........சங்கப் புலவர்களின் வரலாறுகளே இவ்வாறு அமைத்துத் தருதல் தமிழுக்கும் தமிழ் வரலாற்றுக்கும் செய்யும் மாபெரும் உண்மைப் பணியாகும்."
எல்லாம் தமிழ் :
".......ஆசிரியர் இப்பணியைக் கலைச் சுவையுடனும் மிகுந்த திறமையுடனும் செய்திருக்கிறர். தமிழ் மாண வர்க்கும் தமிழன்பர்களுக்கும் மிகவும் உபயோகமான நூல்.”
தமிழின் வெற்றி :
"..........பாமரரும் நயக்கும் வகையில் இத்தகைய இலக்கிய வெளியீடுகளால் இலக்கிய அமுதை வாரித் தரும் அறிஞர்களைப் போற்றவேண்டியது தமிழ் மக்கள் கடமையாகும்."
கரிகால் வளவன் :
".........ஒரு பேரரசனுடைய வரலாற்றைப் பல நூல்கள் ஆராய்ந்து, வேண்டிய விவரங்களைச் சேகரித்துத் இவ்வாறு அளித்துள்ள ஆசிரியர் முயற்சி பாராட்டக் தக்கது.”
அமுத நிலையம் பிரைவேட் லிமிடெட்
தேனாம்பேட்டை : : சென்னை-18