இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
62 குமரப் பருவம் ருேர்கள் குபரப் பருவத்தினர் தங்களிடத்திலே நம்பிக் கையும், பற்றுதலும் கொள்ளுமாறு நடந்துகொள்ள வேண்டும். பாலுந்தலால் ஏற்படும் மனப் போராட்டங் களையும் தங்களிடம் தாராளமாகக் கூறி ஆலோசனை கேட்கக்கூடிய அளவு குமரப் பருவத்தினருக்கு நம்பிக்கை யுண்டாக்க வேண்டும். குமரப் பருவத்தினா தங்கள் முதிர்ந்த பருவ வாழ்க் கையைத் தொடங்குவதற்கு வேண்டிய மனத்திடனையும், உற்சாகத்தையும், நம்பிக்கையையும் கொள்ள உதவுவதே அவர்களுக்குச் செய்யக்கூடிய பெரிய கடமையும் உதவியு மாகும்.