இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14-1-48 | - | 'நல்ல தம்பி' திரையிடல் | |||
18-6-49 | - | தந்தை பெரியார் - மணியம்மை திருமணம். அண்ணா பிரிந்து நிற்றல். | |||
10-8-49 | - | 'மாலைமணி'- நாளிதழ் ஆசிரியர். | |||
17-9-49 | - | தி.மு.க. தோற்றம் | |||
18-9-49 | - | 'திராவிட நாடு' இதழில் 4, 18-4-48இல் வரைந்த கட்டுரைக்காக வழக்கு, நான்கு மாதச் சிறைத் தண்டனை ஏற்றல்; அரசுக்கு எதிர்ப்பு; பத்தாம் நாள் விடுதலை. | |||
12-1-50 | - | நாடெங்கும் பொங்கல் விழா உழவர் விழா எடுக்க அறிக்கை விடல். | |||
1950 | - | திருச்சிச் சிறையில் 'இலட்சிய வரலாறு' எழுதுதல். | |||
1951 | - | 'ஆரியமாயை' நூலுக்குத் தடை | |||
17-9-51 | - | திராவிட நாடு பிரிவினை நாள் அறிவித்தல். | |||
16-12-51 | - | தி.மு.க. முதல் மாநில மாநாடு. | |||
1-8-52 | - | சென்னையில் இந்தி எதிர்ப்பு அறப்போர் | |||
15-6-53 | - | 'நம்நாடு' நாளிதழ் தொடக்கம். | |||
13-7-53 | - | மும்முனைப் போராட்டம் - மூன்று மாதம் சிறை | |||
2-2-56 | - | தேவிகுளம், பீர்மேடு இணைப்புக்காகப் பொதுவேலை நிறுத்தம். | |||
29-4-57 | - | தமிழ்நாடு சட்டமன்றத் தி.மு.கழகத் தலைமை ஏற்று, எதிர்க்கட்சித் தலைவர் ஆதல். | 9-6-57 | - | 'ஓம் லேண்டு' ஆங்கிலக் கிழமை இதழ் தொடங்குதல் |
2-3-58 | - | தி.மு.கழகத்தினை மாநிலக் கட்சியாக இந்திய அரசு ஒப்புதல் அளித்தல். |