பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலேடை மொழிகள் あ7

4. இத்தகைய ஈகைக்குணம் வாய்ந்த முதலியா ரும், நடுநிலைமைதாங்கிய ஐயர் அவர்களும் பொழுது போக்குக்காகப் பல கழகங்களில் உறுப்பினர்களாக இருந்தனர். அவற்றுள் ஒன்று சென்னே மவுண்ரோட் டில் உள்ள காஸ்மா பாலிடன் கிளப் என்பது. இங்கு ஒரு நாள் நிகழ்ந்த சம்பவந்தான் நகைச்சுவைக்குரிய கிகழ்ச்சியாகும்.

5. பூண்டி ரங்ககாத முதலியார் தம்மை ஒத்த கண்பர்களுடன் குதுகலமாக உரையாடிக் கொண்டிருந் தார். அந்த நேரத்தில் சர். டி. முத்துசாமி ஐயர் அவர் களும் அங்கு வந்தனர். அவர் வரும்பொழுது தம் கண்

-

லுக்கு எதிரே காட்சியளித்தவர் திரு முதலியார் அவர் களேயாவர். உடனே, ஐயரவர்கள் தம் இரு கைகளேக் கப்பி முதலியாரே அடியேன்” என்றனர். அப்படிச் சொன்னபோது ஐயரின் இடக்கையில்,வ&ளதடி.தொங்கிக்