பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-பொதுப் பகுதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

ந்நூல், சென்ன்ே அரசியலர் புதிதாக வெளியிட்டுள்ள 1951ஆம் ட்டத்தின்படி எழுதப்பட்டுள்ளது. இது எல்லா மாணவர் குரிய பொதுப் பகுதியை மட்டும் தன்னகத்தே கொண்டுஇலக்கணப் பாடத்தைத் தனித்துப் பயில்கையினும், உரைநடைப் பாடத்தோடு தொடர்ந்து பயிலின், அப்பாடத்தில் ஒர் உணர்ச்சியும்ஊக்கமும், தோன்றும் எனக்கருதி, ஒவ்வோர் உரைநடைப் பகுதியின் தி: விக்கனப் பாடம் எழுதப்பட்டு இருப்பது, மாணவர்கள் தம் தமிழ் அறிவைச் செம்மையாகப் பெறப் பெருந்துணையாகும் என்பதில் ஐயமில்லே.அறிவு வளர்ச்சிக்குரிய பலதிறப் பாடங்களும், ஒவ்வொரு பாடத் தின் முடிவிலும் வினுக்களும், பயிற்சியும், வேண்டிய அளவுக்கு அருஞ் சொற்பொருளும் இந்நூல் தன்கண் கொண்டிருத்தலால், 'பொன்மலர் காற்றம் உற்றற்போல் மாணவர் ஆயாசம் இன்றிப்படங்கள நன்கு ர்ந்து, தம் மனத்தில் பதியவைத்துக் கொள்வர் என்பதை அறுதி யிட்டு உறுதியாகக் கூறலாம்.இந்நூலில் கானும் பாடல்கள் சிலவற்றை இதில் இனத்துக் கொள்ளத் தம் இசைவைத் தெரிவித்த அவற்றின் உரியைாளர்கட்கு என் நன்றியுள்ள வணக்கம் உரித்தாகுக.இந்நூல்த் தமிழ் உலகம் rற்று. என்னே ஆதரித்து, ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஆக்கியோன்.