57
தில்லை. அருமை மாணவர்களே ! நீங்களும் உங்கள் திறமை பெரிதாக இருந்தால், அதற்காகக் கர்வம் கொள்ளாதீர்கள். அவர் அவர்கள் தம் கடமையைச் செய்வதற்காகவே கடவுள் படைத்திருக்கிருர், நாமும் நம்மால் ஆன கடமையைச் செய் வோமாக என் வாழ்க்கை வரலாற்றை இத்துடன் கூறி முடித்துக்கொள்கிறேன்.
அருஞ் சொற்கள்: -
அண்ணல் யானை-பெருமையில் சிறந்த
தேர், சினை-முட்டை வியப்பு-ஆச்சர்யம், விழுதுகள் வேர்கள், இரந்து-கெஞ்சி, கலம்-பத்திரம்.
கேள்விகள் :
ஆலமரம் எவ்வளவு துரம் பரந்து வளரும்! அது யார் யாருக்கு கிழலைத் தரும் ! ஆலமரத்தினிடம் காணப்படும் வியப்பான செயல் எது? ஆலமரம் யார் யாருக்கு எம்முறையில் பயன் படுகி, ஆலமரம் கூறும் புத்திமதி யாது?
பயிற்சி: நால்வகைப் படைகளைக் குறிப்பிடு. அதிவீரராம பாண்டியரைப்பற்றிச் சிறு குறிப்பு எழுது. மதலை என்னும் சொல்லப்பற்றி விளக்கமான குறிப்பு எது.
இலக்கணம் : *... . . . な - ...? தன் வினையும், பிறவினையும்
ஒடிஞன், ஒட்டினன் என்னும் இருவினைச் சொற்களுக்குள்ள
i
வேறுபாடு ஓடினுன் என்பதில், தானே ஒடி. ன் தும், ஒட.டி.இ -r..ءx-.یحمٰعیسی مس ...* ،? .. ன்றை ஒட்டினுன் என்பதும் போது
י,
என்றே ஆகவே, தானே செய்யும் வினயாதலின் ஓடினுன் என்பது ன் வினையாம். பிற செய்யும் வினயாதலின் ஒட்டிருன் என்பது
- -- - t.ಸಿಿ) பிறவினையாம். -
பெயர் அடையும், வினையடையும் மெல்லப் பேசினன் என்னும் தொடரில் ல்ெ ஒன் என்னும் வினைச்சொல்லின் அடைமொ
என்பது பேசி 泷川 ஒன
யதும். இவ்