i
葛懿
11. ரீதிப்பாக்கள் 1. திருக்குறள்
அகரமுதல எழுத்தெல்லாம்: ஆதி பகவன் முதற்றே உலகு.
செயற்கரிய செய்வார் பெரியர் : சிறியர் செயற்கரிய செய்கலா தார். விசும்பின் துளிவிழின் அல்லான்,மற் றங்கே பசும்புல் தலைகாண் பரிது. ஒல்லும் வகையால் அறவின ஒவாதே, செல்லும்வாய் எல்லாம் செயல். தென்புலத்தார், தெய்வம் விருந்தொக்கல், தானென்று கைம்புலத்தா ருேம்பல் தலே. இங் தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச்சோர்விலாள் பெண். மகன்றந்தைக் காற்று முதவி, இவன்றந்தை
என்னேற்ருன்கொலெனுஞ் சொல். அன்பிலா ரெல்லாக் தமக்குரிய ரன்புடையா ரென்பு முரியர் பிறர்க்கு. அகனமர்ந்து செய்யாளுறையுமுகனமர்ந்து நல்விருந்தோம்புவான் இல். இனிய உளவாக இன்னுத கூறல், கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. நன்றி மற்ப்பது நன்றன்று நன்றல்ல தன்றே மறப்பது கன்று.
நன்றே தரினும் நடுவிகந்தா மாக்கத்தை
யன்றே யொழிய விடல்.