இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
15
அந்தவீரன் செயல்கண்டு
வெந்தழல் போல் -மிக
ஆத்திரம்தாம் கொண்டா ரந்த
LD5T TTGFIT
மட்டுமரி யாதையில்லாத்
துணிச்சல் காரன் -தலையை
வெட்டித் தள்விர் என்றுராசா
ஆணை யிட்டார்.
காவல்வீரர் ஓடிச்சென்று
பிடித்துக் கொண்டார் - வீரன்
கடித்த பழம் துப்பிவிட்டுக்
கோவென் றழுதான்.
ஆவலோடு பழத்தைத் தின்னப்
போனபோது -உன்றன அறிவுமெங்கே போனதிப்போ
தழுவ தேனோ?
என்றுராசா கேட்டவுடன்
அந்த வீரன் -நான் இறப்புக்கஞ்சும் கோழையல்ல
இந்தப் பழத்தில்
ஒன்றெடுத்துத் தின்றதற்கே
உயிரி ழந்தால் உள்ள தெல்லாம் தின்னும் நீங்கள்
பிழைப்ப துண்டோ?