பக்கம்:குயில் ஒரு குற்றவாளி.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


அந்தவீரன் செயல்கண்டு வெந்தழல் போல் -மிக ஆத்திரம்தாம் கொண்டா ரந்த LD5T TTGFIT மட்டுமரி யாதையில்லாத் துணிச்சல் காரன் -தலையை வெட்டித் தள்விர் என்றுராசா ஆணை யிட்டார். காவல்வீரர் ஓடிச்சென்று பிடித்துக் கொண்டார் - வீரன் கடித்த பழம் துப்பிவிட்டுக் கோவென் றழுதான். ஆவலோடு பழத்தைத் தின்னப் போனபோது -உன்றன அறிவுமெங்கே போனதிப்போ தழுவ தேனோ? என்றுராசா கேட்டவுடன் அந்த வீரன் -நான் இறப்புக்கஞ்சும் கோழையல்ல இந்தப் பழத்தில் ஒன்றெடுத்துத் தின்றதற்கே உயிரி ழந்தால் உள்ள தெல்லாம் தின்னும் நீங்கள் பிழைப்ப துண்டோ?