பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு துருவங்கள்

ஒளவை சு. துரைசாமி பிள்ளை

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந் தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி, நூத்திதர். என்றாலும் தமிழ் இந்தஇரு துருவங்களையும் இணைக் கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த் தது. கொள்கை வேறுபாடு