பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42|குயில் கூவிக்கொண்டிருக்கும் <!

வண்ணம் பாடியே நடக்கும் வைன்கை காவிரி பெண்ணை தண்ணருந் தென்றல் பூஞ்சோலை சாகாத இன்பம் தழைக்கின்ற நாடு. (வண்மை)

[2]

காதலென்றே முழங்கே- முரசே காதலென்றே முழங்கே (கா)

மேவும் ஆண்பெண் காதலி னாலே விளைந்திடும் ப்ராணன் இலையெனில் மேலே வினைதான் ஏது விளைவுகள் ஏது . விற்பனா சக்தியும் காதலா லன்றோ யாவுமே அதனால் ஆவி (ѣт)

வாழ்க்கை உடம்பினில் காதலே ஜீவன் மலரினில் நறுந்தேன் வீணையின் நாதம் தேக்கிய அமுதில் சுவையின் சேர்க்கை தென்றலின் குளிர்ச்சி காதலே யன்றோ யாவுமே அதனால் ஆவி (கா)

[3]

م

பூலோக மெல்லாம் அவள்ருபம் புதிதாகிய சோபித தீபம் (g)