பக்கம்:குயில் கூவிக்கொண்டிருக்கும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தவண்ணம் நின்று கொண்டிருந்த துடிப்புள்ள இளைஞர் கவியரசு கண்ண தாசன். அவர் பேச்சு வாக் கில் பாவேந்தரைப் பற்றிச் சிதறிய சில முத்துக்கள் இங்கு சிறிய மாலையாகக் கட்டப்பட்டுள்ளன. இம் மாலையில் உள்ள முத்துக் க்ள் மூன்றுதான்; என்றா லும் அவை ஆணிமுத்துக்

கள் .

o

பாவேந்தர் பாரதிதாசன் சேலம் மாடர்ன் தியேட்டர் லில் சில படங்களுக்குப் பாட்டும் வசனமும் எழுதிக்