92
குருகுலப் போராட்டம்
பயன்பட்ட நூல்கள்
தமிழர் தலைவர்-திரு. சாமி சிதம்பரனார்
தந்தை பெரியார்-கவிஞர் கருணானந்தம்
குத்தூசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு
புரட்சியாளர் பெரியார்-நெ. து. சுந்தரவடிவேலு
வ. வே. ஸு. அய்யர்-ரா. அ. பத்மநாபன்
Self Respect Movement in Tamilnadu 1920-1949–By N. K. Mangala Murugesan.
Thanthai Periar Prior to 1930 By EM. Rajagopalan.
1. கீதை காட்டும் பாதை
கீதையின் குழப்பங்கள்-சூழ்ச்சிகள்-மாந்தர் இனத்தைக் கூறு கூறாக்கும் ஏற்பாடுகள் யாவற்றையும் கீதை சுலோகங்களைக் கொண்டே விளக்குகின்றார் ஆசிரியர். சமூகநீதிக்குப் பகையான கருத்துக்களையே கீதை கொண்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகிறார்.
2. மதங்கள்-ஒரு ஞானப்பார்வை
வாழ்வில் முன்னேறவும், மறுமலர்ச்சியடையவும் சமுதாயத்தில் அன்பு தவழவும் மதங்கள் எவ்வாறெல்லாம் இடையூறாக உள்ளன என்பதைப் பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டி விளக்கங்கள் இந்நூல் முழுவதிலும் தரப்பட்டுள்ளன. நூலில் தரப்பட்டுள்ள செய்திகள் சிந்தனைக்குரியவையாக அமைந்துள்ளன. - வள்ளுவர் வழி