பக்கம்:குறட்செல்வம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸151

தமிழர்கள் தம் முயற்சியைச் செய்யாமையின் காரண மாக - தமிழ் மொழி தமிழ்நாட்டு மொழியாகக்கூடப் பூரணமாக இடம் பெறவில்லை. ஆதலால் தமிழர்கள் உலக அரங்கோடு - உலக மனித சமுதாயத்தோடு உறவு கொண்டு புகழ் பெற்று வாழ வேண்டுமானால், பல மொழிகளையும் பயில வேண்டும். -

பலமொழி வழிப்பட்ட மக்கட்கும் பைந்தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்றே உலகம் நம்வழி நடக்கும். இதனை வள்ளுவர்,

யாதான்ும் காடாமல் ஊராமால் என்ஒருவன் சாக்துணையும் கல்லாத வாறு,

என்று கூறியிருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/153&oldid=1276487" இலிருந்து மீள்விக்கப்பட்டது