இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறட்செல்வம்🞸151
தமிழர்கள் தம் முயற்சியைச் செய்யாமையின் காரண மாக - தமிழ் மொழி தமிழ்நாட்டு மொழியாகக்கூடப் பூரணமாக இடம் பெறவில்லை. ஆதலால் தமிழர்கள் உலக அரங்கோடு - உலக மனித சமுதாயத்தோடு உறவு கொண்டு புகழ் பெற்று வாழ வேண்டுமானால், பல மொழிகளையும் பயில வேண்டும். -
பலமொழி வழிப்பட்ட மக்கட்கும் பைந்தமிழைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அன்றே உலகம் நம்வழி நடக்கும். இதனை வள்ளுவர்,
யாதான்ும் காடாமல் ஊராமால் என்ஒருவன் சாக்துணையும் கல்லாத வாறு,
என்று கூறியிருக்கிறார்.
- 警