இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குறட்செல்வம்🞸61
கிளறிய நிலத்தில் பயிர் விளைவது போல நாமும் அறிவால் - ஆற்றலால் செழித்து வளர முடியும்,
நம்முடைய வளர்ச்சி மிகுகின்றபோது, பகைவர்களும் o பகையாற்றல் ஒடுங்கி நம் நிழலில் வாழ முற்படுவர். தாமும் வாழ்வளிக்க முடியும்.
பழிவாங்குதல், பழியினைச் சுமத்தும் - புகழைக் கெடுக்கும். பொறுத்தல் புகழைத் தரும் - புதுமை நிறைந்த - பொலிவுடைய எதிர்காலத்தை உருவாக்கும். திருக்குறளைப் படித்து, சிந்தனைசெய்து வாழ்க்கையோடு இணைத்து, செயல்படுத்த முயல்வோமாக!
அகழ்வாரைத் தாங்கும் ിജുലേrട്ടെ தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. -
கிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். -
Sు જન્મ :
兴米米