பக்கம்:குறள்நெறி இசையமுது 1.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



குறள்நெறி


சந்தம்.

சிறப்புடனே செல்வமதை மிகப்பெரிது நல்கும் உவப்புடனே நல்லறமே செயத்துணிவுகொள்க

அறத்தினில் பெறுவதுவே பேரின்பம்
திறத்தினில் நீபுரிவாய் நாளென்றும்.

பகுத்தறிக கண்ணனது இசைப்பனுவலாலே
மிகுத்திடுக பன்னலமும் அறச்செயலினாலே

(மா)

14