இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறள்நெறி
சந்தம்.
சிறப்புடனே செல்வமதை மிகப்பெரிது நல்கும் உவப்புடனே நல்லறமே செயத்துணிவுகொள்க
- அறத்தினில் பெறுவதுவே பேரின்பம்
- திறத்தினில் நீபுரிவாய் நாளென்றும்.
பகுத்தறிக கண்ணனது இசைப்பனுவலாலே
மிகுத்திடுக பன்னலமும் அறச்செயலினாலே
(மா)
14